Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!

இத்திட்டத்தில் சேருபவர்கள் ரூ1000 முதல் ரூ5000 வரை ஓய்வூதியமாக  பெற்று  பயன் பெறலாம். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேர இயலும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இனி நாம் காண்போம். உதாரணத்திற்கு  இத்திட்டத்தில் ஒருவர் தனது 20 வயதில் சேருகிறார் என்று எடுத்து கொள்வோம்.

Thirukkural

அவர் 20 வயது முதல் 60 வயது வரை மாதந்தோறும் ரூ248 தவணையாக செலுத்த வேண்டும். அவருக்கு 60வயது முடிந்தவுடன் ரூ5000 மாதம்தோறும் அவர் ஓய்வூதியமாக அவரின்  ஆயட்காலம் முடியும் வரை பெறுவார்.

அடல் பென்ஷன் யோஜனா என்றழைக்கப்படும் இந்த திட்டம் மத்திய அரசால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் 1.24 கோடி மக்கள் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவணை தொகையானது வயதிற்கேற்ப வேறுபடும். அந்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சித்தர்களின் கணக்குப்படி சித்திரையில்தான் புத்தாண்டு!

tamiltips

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்க விலை!!! கடும் அதிர்ச்சியில் மக்கள்

tamiltips

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

tamiltips

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

tamiltips

வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அறிவித்துள்ள ரெட் அலர்ட் என்றால் என்ன?

tamiltips

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

tamiltips