Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!

இத்திட்டத்தில் சேருபவர்கள் ரூ1000 முதல் ரூ5000 வரை ஓய்வூதியமாக  பெற்று  பயன் பெறலாம். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேர இயலும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இனி நாம் காண்போம். உதாரணத்திற்கு  இத்திட்டத்தில் ஒருவர் தனது 20 வயதில் சேருகிறார் என்று எடுத்து கொள்வோம்.

Thirukkural

அவர் 20 வயது முதல் 60 வயது வரை மாதந்தோறும் ரூ248 தவணையாக செலுத்த வேண்டும். அவருக்கு 60வயது முடிந்தவுடன் ரூ5000 மாதம்தோறும் அவர் ஓய்வூதியமாக அவரின்  ஆயட்காலம் முடியும் வரை பெறுவார்.

அடல் பென்ஷன் யோஜனா என்றழைக்கப்படும் இந்த திட்டம் மத்திய அரசால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் 1.24 கோடி மக்கள் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவணை தொகையானது வயதிற்கேற்ப வேறுபடும். அந்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்றென்றும் இளமையாய் இருக்க ஆசையா !! இதோ முதுமையைத் தடுக்கும் தேங்காய்!!

tamiltips

இட்லியே சிறந்தது! உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த காலை உணவு!

tamiltips

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

tamiltips

மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு!

tamiltips

தோப்புக்கரணம் போடுவீர்கள், குசா தோப்புக்கரணம் தெரியுமா? சித்தர்கள் அருளிய அற்புதத்தை அறிந்துகொள்ளுங்கள்!

tamiltips

நம் முன்னோர்கள் போல நோயற்று வாழவேண்டுமா?நல்லெண்ணெய்யில் இப்படி ஆயில் புல்லிங் செய்யுங்கள்!

tamiltips