Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

மூங்கில் மரத்தின் விதைகள்தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளானதும் பூத்து, காயாகி, பின்னர் அது விதைகளாக மாறுகிறது. இதனை பறித்து, காய வைத்து, சுத்தப்படுத்தினால், கடுகைவிட சற்று பெரிதான தானியம் கிடைக்கும். இதுதான் மூங்கில் அரிசி எனப்படுகிறது.

·        
மூங்கிலரிசி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பருவகால நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

·        
உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைபாட்டை நீக்கும் தன்மை மூங்கில் அரிசியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

·        
எலும்பை உறுதியாக்கும் தன்மையும் நரம்புத் தளர்ச்சியை சீர்செய்யும் குணமும் மூங்கில் அரிசிக்கு உண்டு.

·        
மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது என்பதால் ஜீரண சக்திக்கு நல்லது.

Thirukkural

·        
மூங்கில் அரிசி சாபிடும் மலைக்கிராம மக்களுக்கு புற்று நோய் வந்ததே இல்லை, என்பதில் இருந்தே அதன் நோய் எதிர்ப்புத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

மூங்கில் அரிசி கிடைப்பது அரிது என்பதால், உண்மையான மூங்கில் அரிசிதானா என்று உறுதி செய்தபிறகே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கான சத்தான மிக்ஸ்டு வெஜிடபிள் தோசை! எப்படி செய்யணும் தெரியுமா?

tamiltips

புளிப்பு சுவை உடலுக்குத் தேவையா??புளிப்பு எடுத்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா?

tamiltips

முத்துப்பிள்ளை என்றால் என்னன்னு தெரியுமா – குழந்தைக்கு மாற்று உணவு தேவையா – நீலநிறக் குழந்தை கேள்விப்பட்டிருக்கீங்களா

tamiltips

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

tamiltips

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

tamiltips

அடிக்கடி தயிர் சாதமும் சாப்பிடுங்க! ஏன் தெரியுமா?

tamiltips