Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

·    அதிக வலியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் முதுகுவலியும் அதிகமாக இருக்கும்

·    அதிக களைப்பு ஏற்படுவதுடன் கால்களில் திடீரென அதிகமான சுமை ஏற்பட்ட உணர்வு ஏற்படும்.

·    பனிக்குட நீர் முழுமையாக வெளியேறுவதுடன் வலியுடன் கூடிய ரத்தப்போக்கும் இருக்கலாம்.

·    இந்த நேரத்தில் வலி அதிகமாக இருந்தால் வலி நிவாரண மாத்திரை வழங்கப்படும். அதேபோல் வலி நீக்குவதற்கு எபிடியூரல் உபயோகிக்கப்படுவதும் உண்டு..

Thirukkural

இந்த நேரத்தில் கர்ப்பிணியின் ரத்த அழுத்தம், கர்ப்பப்பை வாய் திறப்பு போன்றவை பரிசோதனை செய்யப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும். அதனால் எந்தக் காரணம் கொண்டும் கவலையோ அச்சமோ தேவையில்லை. இந்த நேரத்தில் கர்ப்பப்பையின் வாய் 10 செ.மீட்டருக்கு மேல் திறந்து குழந்தையை வெளியே அனுப்ப தயாராகிவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் எடை குறையும்! என்றும் இளமை! நிர்வாணமாக தூங்குவதன் நன்மைகள் தெரியுமா?

tamiltips

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா? எப்படி?

tamiltips

அரிசியால் அழகிற்கு இவ்ளோ நன்மைகளா? இது தெரியாம போச்சே..

tamiltips

நல்ல நாட்டுச்சர்க்கரை இருக்க ஆபத்தான வெள்ளை சர்க்கரை எதுக்கு?

tamiltips

குறைமாதக் குழந்தையால் தாய்க்கும் பாதிப்பு உண்டாகும்

tamiltips

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

tamiltips