Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் குழந்தைக்குப் பாதிப்பா?

·        
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீர் சுரப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

·        
அதனால் வழக்கத்துக்கு மாறாக ஊறுகாய், மாங்காய், நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவை பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு கூடுதல் சுவையாகத் தெரியும்.

·        
இரும்புச்சத்து குறைவாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு, சாம்பல் சாப்பிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதும் இயல்பு.

·        
வாய்க்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக புளிப்பு எடுத்துக்கொள்வது தவறு இல்லை. புளிப்போடு தயிர் அல்லது மோர் சாப்பிடுவது நல்லது.

அதிக புளிப்புத் தன்மையுள்ள பொருட்களை சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி நெஞ்செரிச்சல், அல்சர் உண்டாகலாம். உப்பு, காரம், புளிப்பு அதிகம் சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. அதனால் முடிந்தவரை அதிக புளிப்பு, அதிக உப்பு போன்றவற்றை தவிர்க்கவே முயற்சிக்க வேண்டும்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடர்ந்த வனம்! பரிசல் பயணம்! கறிக்கஞ்சி! பரளிக்காடு சுற்றுலாவை மிஸ் பண்ணிடாதீங்க!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

tamiltips

கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

tamiltips

என்றென்றும் இளமையாய் இருக்க ஆசையா !! இதோ முதுமையைத் தடுக்கும் தேங்காய்!!

tamiltips

இரண்டாவது குழந்தை சுமக்கும் பெண்களின் கனிவான கவனத்துக்கு!!

tamiltips