Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

• பப்பாளி மட்டுமின்றி அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் அபார்ஷன் ஏற்படுவதற்கு வழி வகுத்துவிடும் என்று பலரும் எச்சரிக்கை செய்வதுண்டு.

• பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஊறும் விளைவிப்பதில்லை என்பதுதான் உண்மை.

• ஆனால் பப்பாளி சாப்பிடுவது பெண்களின் கருப்பையில் சில எதிர்விளைவுகள் உண்டாக்குவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது.

• அதனால் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள், பிரசவம் முடியும் வரையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடாமல் ஒதுக்குவதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிறிய அளவு பப்பாளி சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பப்பாளியை வேகவைத்து அல்லது சாறு எடுத்துக் குடித்தால் குழந்தைக்கு நல்லது என்று சொல்வதிலும் உண்மை இல்லை. அதனால் இந்தப் பழங்களை கர்ப்பிணிகள் முழுமையாக ஒதுக்குவதே நல்லது. .  

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சோம்புக்கு இன்னொரு பெயர் வெண் சீரகமா.. சித்தர் மருத்துவத்திலும் சோம்புக்கு தனியிடம் உண்டு!!

tamiltips

அடிக்கடி குமட்டல் வருகிறதா? இதோ எளிய மருத்துவம்!!

tamiltips

இஞ்சி டீ குடித்தால் என்னவெல்லாம் நன்மை தெரியுமா?

tamiltips

வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் புகுந்த 18 அடி நீள மலைப்பாம்பு! காண்போரை திகிலடைய வைக்கும் வீடியோ!

tamiltips

சில பெண்களுக்கு கறு கறுவென அழகான அடர்த்தியான முடி இருப்பதற்கு முக்கிய காரணம் என்னனு தெரியுமா?

tamiltips

மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு!

tamiltips