Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் குழந்தைக்குப் பாதிப்பா?

·        
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீர் சுரப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

·        
அதனால் வழக்கத்துக்கு மாறாக ஊறுகாய், மாங்காய், நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவை பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு கூடுதல் சுவையாகத் தெரியும்.

·        
இரும்புச்சத்து குறைவாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு, சாம்பல் சாப்பிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதும் இயல்பு.

·        
வாய்க்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக புளிப்பு எடுத்துக்கொள்வது தவறு இல்லை. புளிப்போடு தயிர் அல்லது மோர் சாப்பிடுவது நல்லது.

அதிக புளிப்புத் தன்மையுள்ள பொருட்களை சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி நெஞ்செரிச்சல், அல்சர் உண்டாகலாம். உப்பு, காரம், புளிப்பு அதிகம் சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. அதனால் முடிந்தவரை அதிக புளிப்பு, அதிக உப்பு போன்றவற்றை தவிர்க்கவே முயற்சிக்க வேண்டும்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பால் பற்களை துலக்க வேண்டியது அவசியமா??பெற்றோர்களின் சந்தேகம்!

tamiltips

கொரோனாவுக்குப் பயமா இருக்கா..? இதோ நீங்க செய்யவேண்டியது இதுதான்.

tamiltips

தாகம்! தாகம்! சென்னையில் விரைவில் குடிநீர் பஞ்சம்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

tamiltips

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த இயற்கை வழி இதோ!

tamiltips

நெஞ்செரிச்சல் இருந்தால் குழந்தைக்கு நிறைய தலைமுடியா?

tamiltips

பெருத்த வயிறு பருத்த இடையுடன் இருக்கீங்களா? ஸ்லிம் பிட்டாக இதோ ஈசி டிப்ஸ்!

tamiltips