Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கொரானாவில் இருந்து தப்பிக்க நாம் சாப்பிட வேண்டிய மூலிகைகள்! கோவிட் வைரஸ் பக்கத்திலேயே வராது! என்ன தெரியுமா?

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் விதமாக இருந்து வரும் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆனால் சில மூலிகைகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மால் தற்காத்துக்கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வுமுடிவுகள் கூறிவருகிறது.

உதாரணமாக அதிமதுரத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதாவது அதிமதுரத்தில் உள்ள கிளைசிரைசின், லிகுரிடிஜெனின் மற்றும் கிளாபிரிடின் ஆகியவை சக்திவாய்ந்த எதிர் நுண்ணுயிரி பண்புகளைக் கொண்டுள்ளதால் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மால் தற்காத்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

இதேபோல் அன்றாட உணவுப் பொருள்களில் ஒன்றாக பயன்படுத்தப்படும் புதினா மூலம் இந்த வைரஸின் தொற்று இல் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இதிலும் பல அரிய வகை எதிர் நுண்ணுயிரி ஆற்றல் பெற்று உள்ளமையால் இதை சாப்பிட்டு வருவதன் மூலமாக இந்த தொட்டியில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

Thirukkural

இந்த வரிசையில் நம்முடைய நாட்டில் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் மூலிகையான கற்பூர வள்ளியும் இடம்பெற்றுள்ளது. அதாவது கார்வாக்ரோல் என்ற வேதிப்பொருளால் ஆனது கற்பூரவல்லியின் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது. இதனை நாம் உட்கொள்வதன் மூலமாக நம் உடலில் இயற்கையான முறையில் எதிர் நுண்ணுயிரி ஆற்றல் உருவாகிறது அதன் மூலம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்.

இதேபோல் மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியும் இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சிறந்த எதிர் நுண்ணுயிரி ஆக செயல்பட்டு உடலிலுள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க வழிவகுக்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கால் மேல் கால் போட்டு பெண்கள் எப்படி உட்காரனும் தெரியுமா?

tamiltips

பெண்கள் கவனத்திற்கு! பேஸ்புக் ஃபேக் ஐடியை கண்டுபிடிப்பது இப்படித்தான்!

tamiltips

ரெட்மியா? ரியல்மியா? போட்டிபோட்டு கொண்டு விற்பனை களத்தில் இறங்கும் நிறுவனங்கள்! வெல்ல போவது யார்?

tamiltips

குறையாத தொப்பையும் குறையும்! அன்னாச்சி பழத்தால் மட்டுமே அது முடியும்!

tamiltips

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

tamiltips

மிராஜ் சிங் ரத்தோர்! பிறந்த குழந்தைக்கு போர் விமாத்தின் பெயரை சூட்டிய தேசப்பற்று தாய்-தந்தை!

tamiltips