Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

* வயிறுமுட்ட சாப்பிட்டால் ஏற்படும் அஜீரண பிரச்னையும், அதனால் வரும் தலைவலியையும் போக்க வெந்நீர் குடிப்பதே போதும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் உடல் பருமன் குறையும்.

* சுடச்சுட தண்ணீர் குடிப்பதால் நாக்கில் உள்ள சுவையரும்புகள் பாதிக்கப்படும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சுவையறியும் தன்மை கெட்டுப்போகும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் மிதமான வெந்நீரில் உப்பு போட்டு காலை பத்துநிமிடங்கள் வைத்திருந்து அழுந்தத்தேய்த்தால் பிரச்னை குறையத்தொடங்கும்.

* ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றும் தன்மையும் வெந்நீருக்கு உண்டு. எப்போதும் மிகவும் சுடச்சுட குடிக்காமல் வெதுவெதுப்பான நீரையே பருகவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

tamiltips

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும் ??

tamiltips

எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

tamiltips

டீன் ஏஜில் காதல் ஏன் வருகிறது!! எப்படி வருகிறது?

tamiltips

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

tamiltips

பளிச்சென்ற முகத்தோட எப்பவுமே பிரெஷ்ஷா இருக்க இதோ சில வழிகள்!

tamiltips