Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

·        
 சுண்ணாம்புச்சத்து,
வைட்டமின்கள் அவரையில் நிரம்பியிருப்பதால்
இளைத்த உடல்
தேறும். உடலுக்கு பலம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும்.

·        
அவரைப்
பிஞ்சுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சூடு,, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

·        
அவரைக்காய்
மலச்சிக்கலையும் வயிற்றுப்
பொருமலை நீக்கும்.
மூலநோய் தாக்கம்
உள்ளவர்கள் அவரைக்காயை
உணவில் அதிகம்
சேர்த்துக்கொள்வது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடடா!!! ஒப்போ -வின் அடுத்த அசரவைக்கும் ஆச்சர்யம் !!! – இதுதானா ???

tamiltips

கன்னி கழியாத எனது மகளை திருமணம் செய்தால் ரூ.2 கோடி பரிசு! கோடீஸ்வர தந்தை விநோத அறிவிப்பு!

tamiltips

கொரோனா வைரஸ் எத்தனை மோசமானது தெரியுமா? இதோ மருத்துவர் சொல்றதைக் கேட்டு நடந்துக்கோங்க.

tamiltips

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips

தோப்புக்கரணம் போடுவீர்கள், குசா தோப்புக்கரணம் தெரியுமா? சித்தர்கள் அருளிய அற்புதத்தை அறிந்துகொள்ளுங்கள்!

tamiltips

ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா? இன்னும் குறையுமா?

tamiltips