Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

·        
 சுண்ணாம்புச்சத்து,
வைட்டமின்கள் அவரையில் நிரம்பியிருப்பதால்
இளைத்த உடல்
தேறும். உடலுக்கு பலம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும்.

·        
அவரைப்
பிஞ்சுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சூடு,, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

·        
அவரைக்காய்
மலச்சிக்கலையும் வயிற்றுப்
பொருமலை நீக்கும்.
மூலநோய் தாக்கம்
உள்ளவர்கள் அவரைக்காயை
உணவில் அதிகம்
சேர்த்துக்கொள்வது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எலும்புகளுக்கு தேவையான கால்சியம் எதுலலாம் இருக்குனு தேடுறீங்களா! அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க!

tamiltips

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

tamiltips

கலப்பட தேங்காய் எண்ணெய்யால் வழுக்கை ஏற்படுகிறதா?

tamiltips

பச்சை திராட்சையைவிட உளர் திராட்சை அதிக பலன் தருமா? சத்துகள் எதில் அதிகம்?

tamiltips

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

tamiltips

துத்திகீரை எனும் அற்புத மூலிகை! பல நோய்களுக்கு இது உணவே மருந்தாக அமைகிறது!

tamiltips