Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாய்ப்பாலை நிறுத்த முடியாமல் தவிப்பா?? இதோ ஏராளமான டிப்ஸ்!!

* மல்லிகைப்
பூவை அரைத்து
மார்பில் பற்றுப்போட்டால்
பால் சுரப்பு
கட்டுப்படும். அதேபோல்
வேப்பிலைகளை மார்பில்
வைத்துக் கட்டினாலும்
பால் சுரப்பு
நிற்கும்.

* பால்
கட்டிக்கொண்டால், துவரம்பருப்பை
ஊறவைத்து கட்டியாக
அரைத்து மார்பில்
பற்றுப்போடலாம். நன்றாக
உலர்ந்து இறுகியதும்
கட்டி இருக்கும்
பால் வடிந்துவிடும்.

* பால்
கட்டி வீக்கமும்
வலியும் இருந்தால்
வெறும் வாணலியில்
வெற்றிலையைப் போட்டு
லேசாக வதக்கி,
பொறுக்கும் சூட்டில்
மார்பில் கட்டினால்
வலியும் வீக்கமும்
குறையும்.

 மருத்துவரின்
ஆலோசனைக்குப் பிறகே
தாய்ப்பாலை நிறுத்தவேண்டும்.
தாய்ப் பாலை
நிறுத்துவதற்கு முன்
குழந்தைக்கு அதற்கு
நிகரான சத்தான
உணவுகளை பழக்கப்படுத்த
வேண்டியது மிகவும்
அவசியமாகும்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாய் துர்நாற்றமா? கிராம்பு எடுத்து வாயில் வையுங்க!

tamiltips

குழந்தைக்கு இதயத்தில் பிறவிக் குறைபாடு ஏன் வருகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க…

tamiltips

கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

tamiltips

உலக அதிசயம்! வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்!

tamiltips

தாய்ப்பாலுடன் வைட்டமின் டி கொடுக்கலாமா?

tamiltips

சுழன்று அடித்த ஃபானி புயல்! தூக்கி வீசப்பட்ட கல்லூரிப் பெண்கள்! வைரல் வீடியோ!

tamiltips