என்னது! காமெடி நடிகர் வையாபுரியா இது? புது ஸ்டைலில் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. இவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

என்னது! காமெடி நடிகர் வையாபுரியா இது? புது ஸ்டைலில் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. இவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் இன்று புதிய உச்சத்தை தொட்டு இருக்கிரார்கள். என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்தால் கூட இந்த நடிகர்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை.

ஒரு சீசன்களில் எதாவது ஒரு காமெடி நடிகர் ரசிகர்கள் மத்தியில் டிரண்டாகி அடுத்தடுத்த படங்களில் நடிப்பார்கள். என்ன தான் இந்த காமெடி நடிகர்கள் டிரண்டானாலும் அவர்களில் கூட நடிக்கும் சக காமெடி நடிகர்கள் அவ்வளவு ஒன்றும் வரவேற்ப்பு பெறுவதில்லை.

இப்படி பல காமெடி நடிகர்களும் சக காமெடி நடிகர்களின் பட்னகளில் நடித்தால் கூட ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்பிலாமல் தவிக்கின்றனர். இதில் ஒரு சில நடிகர்கள் சினிமா வாய்ப்புகளை இழந்து சின்னத்திரை பக்கமும் சினமா துறையை விட்டும் விலகி விடுகின்றனர்.

இப்படி தற்போது சின்னத் திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்சிகளையும் விட  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும், மாடல் நடிகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஒரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் வையாபுரி. ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தாலும் மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக இவரால் விளையாட  முடியாததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தமிழில் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி, விஜய், அஜீத் என அணிவருடனும் பல படங்களில் நடித்த இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். இப்படி அவ்வபோது சினிமா நிகழ்சிகளுக்கும் தொலைக்காட்சி நேர்கானல்களுக்கும் பேட்டியளித்து வந்த இவர் வெகு நாட்கள் கழித்து வந்த இவர் தற்போது ஸ்டைலிஸ் போடோஷூட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!