என்னது! நடிகர் ராஜ்கிரணின் மகன் ஒரு இயக்குனரா? அதுவும் இவரா? நம்பவே முடியல.. இதோ யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

என்னது! நடிகர் ராஜ்கிரணின் மகன் ஒரு இயக்குனரா? அதுவும் இவரா? நம்பவே முடியல.. இதோ யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

‘ராசாவே உன்ன நம்பி’ எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் நடிகர் ராஜ்கிரண். அதன் பின் ‘என் ராசாவின் மனசிலே’ எனும் படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது, இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

ஆம் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து விட்டாராம் திப்பு சுல்தான். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஜ்கிரண்.

இந்நிலையில் நடிகர் ராஜ் கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1