என்னது! நடிகர் ராஜ்கிரணின் மகன் ஒரு இயக்குனரா? அதுவும் இவரா? நம்பவே முடியல.. இதோ யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

என்னது! நடிகர் ராஜ்கிரணின் மகன் ஒரு இயக்குனரா? அதுவும் இவரா? நம்பவே முடியல.. இதோ யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

‘ராசாவே உன்ன நம்பி’ எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் நடிகர் ராஜ்கிரண். அதன் பின் ‘என் ராசாவின் மனசிலே’ எனும் படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது, இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

ஆம் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து விட்டாராம் திப்பு சுல்தான். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஜ்கிரண்.

இந்நிலையில் நடிகர் ராஜ் கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Related posts

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்