விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த ஆய்த எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா…? பிரபல சீரியல் நடிகை தகவல்…!!

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த ஆய்த எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா…? பிரபல சீரியல் நடிகை தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்களும் அதிக பிரபலம். அப்படி மிகவும் ஹிட்டாக ஓடிய சீரியலில் ஒன்று ஆயுத எழுத்து.

இந்த சீரியலில் முதலில் வேறு நாயகன்-நாயகி இருந்தார்கள், அவர்கள் இருந்த வரையில் கதை நன்றாக தான் ஓடிக் கொண்டிருந்தது.

இடையில் என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை, நாயகன்-நாயகி இருவரையும் ஒரே நேரத்தில் மாற்றினார்கள். லாக் டவுன் பிறகு ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலை இப்போது திடீரென நிறுத்தியுள்ளார்கள்.

இதுகுறித்து நடிகை சரண்யா தனது இன்ஸ்டாவில், சட்டென்று ஆயுத எழுத்து சீரியலை ஏன் நிறுத்தினார்கள் என்று எனக்கே தெரியவில்லை.

விரைவில் புதிய சீரியலோடு நான் உங்களை சந்திக்கிறேன் என பேசியுள்ளார்.

 

 

 

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!