கீழ்நோக்கி விழாமல் மேல் நோக்கி பறந்த அருவி! கடவுளை விட அழகிய படைப்பாளன் இருக்க முடியுமா? திடீரென்று நிகழ்ந்த அதிசயம்

கீழ்நோக்கி விழாமல் மேல் நோக்கி பறந்த அருவி! கடவுளை விட அழகிய படைப்பாளன் இருக்க முடியுமா? திடீரென்று நிகழ்ந்த அதிசயம்

ஆஸ்திரேலியாவில் அருவி ஒன்று மேல்நோக்கி பறந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ளது ராயல் தேசிய பூங்கா. பெரும் மழை காரணமாக இங்கு பலத்த காற்று வீசிவருகின்றது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராயல் தேசிய பூங்காவில்உள்ள அருவியில் தண்ணீர் கீழ் நோக்கி விழுவதற்கு பதிலாக மேல்நோக்கி பறந்தது. இதற்கு காரணம் புயல் காற்று தான் என கூறப்பட்டுளளது.

இங்கு மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் அருவி கீழே விழாமல் மேலே பறந்துள்ளது. வானிலை காரணமாக நிகழ்ந்த இந்த அரிய நிகழ்வை பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

— 7NEWS Sydney (@7NewsSydney) August 10, 2020

Related posts

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி