முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்…! தயாரிப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பும் டாக்டர் பட நடிகை…!!!

முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்…! தயாரிப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பும் டாக்டர் பட நடிகை…!!!

சினிமா நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போது அது எப்படிபட்ட கதாபாத்திரமானாலும் நடித்து கொடுத்துவிடுவார்கள். அதிலும் முதல் படத்தில் எப்படியாவது ரசிகர்களை ஈர்க்கவேண்டுமென்பதற்காக அந்தமாதிரி காட்சிகளிலும் நடிக்க ஓகே சொல்லுவார்கள்.

தற்போது ஏன் அப்படி நடித்தேன் என்று கூறி புலம்பி வருகிறார் “டாக்டர்” பட நடிகை பிரியங்கா மோகன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது டாக்டர் படம். அதிலும் நடிகை பிரியங்கா மோகனின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் “டாக்டர்” படம் அவருக்கு முதல் படம் என்று கூறி வரும் நிலையில் அது அவரது முதல் படம் இல்லையாம்.

“டிக்டாக்” என்ற படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இன்னும் அப்படம் வெளியாகாமல் “டாக்டர்” படம் வெளியாகியுள்ளதாம். அப்படத்தில் பிரியங்கா மோகன் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா மோகனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக கல்லா கட்ட முடியும் என நினைத்து தயாரிப்பாளர் அடுத்ததாக டிக் டாக் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இதனைக் கேட்ட பிரியங்கா மோகன் உடனே தயாரிப்பாளருக்கும் போன் செய்து இப்பதான் சார் என் கேரியர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நான் கவர்ச்சியாக நடித்த படத்தை வெளியிட்டால் என்னுடைய இமேஜ் கெட்டுவிடும். அதன்பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனக் கூறி கண்ணீர் விட்டு புலம்பி வருகிறாராம்.

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!