temple bell

கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் ஒருநிலைப்பட்டு இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.  பலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவார்கள். இன்னும் சிலர் வாய்விட்டு தங்கள் வேண்டுதலை கேட்பார்கள். இது மற்ற
Read more