stolen govt bus

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென மாயமானது. விசாரணையில் அந்த பேருந்தை இரண்டு பேர் திருடியது தெரியவந்தது.  இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு
Read more