indian culture

கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் கொளுத்துவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

✠ தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம்
Read more

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ·     தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு
Read more

வீட்டு வாசலில் கோலம் போடுவதேன்? தமிழ் கலாச்சரத்தின் ரகசியம்!!

கோலம் போடும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து கோலம் போட வேண்டும்.வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலம் போட வேண்டும். கோலத்தில் தவறு ஏற்பட்டால் காலால்
Read more

சம்மணம் போட்டு சாப்பிடுவது என்ன ஆசனம் தெரியுமா? என்ன பலன் தெரியுமா?

கைகளால் சாப்பிடுவதன் மூலம் உணவு எவ்வளவு சூடாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். சூடான உணவை சாப்பிட்டு நாக்கை சுட்டுக் கொள்வதையும், அல்சர் நோயை வரவழைத்துக் கொள்வதையும் கட்டுப்படுத்தும் பழக்கம் இது.  டைனிங்
Read more