health care

யார் யார் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? ஒவ்வொருவரும் படித்து பின்பற்ற வேண்டிய அறிவியல் பதிவு!

தூக்கம் என்பது வயதிற்கேற்ப மாறுபடும்… யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை கீழே உள்ள அட்டைவனையில் குறிப்பிட்டுள்ளேன்… தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகமிக அவசியமான ஒன்று. இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால்
Read more

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் இந்த பிரெச்சனையெல்லாம் சரியாகிடும்!

அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும்
Read more

பெருத்த வயிறு பருத்த இடையுடன் இருக்கீங்களா? ஸ்லிம் பிட்டாக இதோ ஈசி டிப்ஸ்!

‘கொடியிடை’ என்பது… அழகின் அடையாளம் என்பதைவிட, ஆரோக் கியத்தின் அடையாளம் என்பதுதானேஉண்மை. எனவே, அத்தகைய இடையை நாமெல்லாம் பெற வேண்டாமா?! ”உணவுப் பழக்கங்களும் வாழ்வியல் முறைகளும்தான் கொடி இடை, தடி இடையாக மாறக் காரணம்.
Read more

நரம்பு தளர்ச்சி பிரச்சனையா? இதோ பழைய பாட்டி வைத்தியம்!

அமுக்கிரா கிழங்கை எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும். கிழங்கை
Read more

உடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க! உங்க வீட்டிலேயே எல்லா மருந்தும் இருக்கு!

3. தொண்டை கரகரப்பு, சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல், நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து,
Read more

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

பல்வேறு காரணமாக உடல்நலக் குறைபாடுகளால் இது ஏற்படுகிறது சிலர் எதையுமே ஒரு ஈடுபாடு இல்லாமல் செய்து வருவார்கள் இதற்கு காரணம். உடலில் இரும்பு சத்து மிகவும் குறைந்து இருப்பதுதான் காரணம் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதன்
Read more

அடேங்கப்பா இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா இந்த பழம்?

கட்டிகளைக் கரைக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும். நுரையீரல் நோய்களையும் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இதன் இலை மற்றும் காய்களை நசுக்கிப்போட்டு மஞ்சள் தூள், நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இதை அவ்வப்போது
Read more

நூறு வயது வரை வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்!

1. அதிகாலையில் எழுபவன். 2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.. 3. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்… 4. மண்பானைச் சமையலை உண்பவன்.. 5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்… 6. உணவில்
Read more

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும். குறிப்பாக இதன் இலைகள் மற்றும் பூக்களில் பென்சோயிக் அமிலம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரோட்டின், பிசின், அஸ்கார்பிக் அமிலம், மெத்தில் சாலிசிலேட், டனாட் அமிலம், ஓலியானோலிக்
Read more

மன அழுத்தத்தை குணப்படுத்த கண்ணதாசன் சொல்லும் சிறந்த மருந்து!

சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ணக் கூடுமடா!  ஆவதெல்லாம் ஆகட்டுமே, அமைதி கொள்ளடா- இது கண்ணதாசனின் கவிதை- அர்த்தமுள்ளது. சிறு கல்லைக்கூடப் பெரிய மலையக்குவது நம் எண்ணங்கள்தான் இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, எப்போதும் விரக்தியாகப்
Read more