கற்பூரவள்ளி

வீட்டிலே வளரக்கூடிய கற்பூரவல்லி மூலிகைச் செடி ஏராளமான நோய்களுக்கு தீர்வாம்! படித்து பயன்பெறுங்கள்!

மருத்துவ குணங்கள்:- குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றி கோழையகற்றுகிறது. குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜிரணம் குணப்படுத்த இது ஒரு சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் முதலியன விலகும்.
Read more

சளி தீர்க்கும் கற்பூரவள்ளியின் மருத்துவ மகிமை தெரியுமா?

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினி. அதனால் வீட்டில் இதனை வளர்க்கும்போது விஷக்கிருமிகள் அண்டுவது இல்லை. குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகுவதால் மூச்சுவிட சிரமப்படுவார்கள். கற்பூரவள்ளி இலையை வதக்கி சாறு எடுத்து ஐந்து மில்லி கிராம்
Read more