புன்னகை இளவரசி! அப்பா அம்மாவை பார்த்துருக்கீங்களா! அட இவர்கள் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே வைரலாகும் புகைப்படம் இதோ..!!

புன்னகை இளவரசி! அப்பா அம்மாவை பார்த்துருக்கீங்களா! அட இவர்கள் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே வைரலாகும் புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம்,  விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு விகான் என்ற 5 வயது ஆண் குழந்தை இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆத்யந்தா என்ற அழகிய பெண் குழந்தை  பிறந்தது. இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த  நடிகை சினேகாவின் பெற்றோர்கள் இராசாராம் மற்றும் பத்மாவதி. மேலும் சிநேகாவிற்கு அக்கா ஒருவரும் உள்ளார்.

இந்நிலையில் சினேகா தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் சினேகாவை போலவே அவரது குடும்பமும் செம கியூட் எனக் கூறி வருகின்றனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!