சீரியல் நடிகையை நம்பி நிச்சயம் வரை சென்று நின்ற திருமணம்…! வேறொருவர் கைகொடுத்து குழந்தை பெற்ற தயாரிப்பாளர்…!! இப்போ குழந்தைக்கு காது கு த் தா ம்…!!!

சீரியல் நடிகையை நம்பி நிச்சயம் வரை சென்று நின்ற திருமணம்…! வேறொருவர் கைகொடுத்து குழந்தை பெற்ற தயாரிப்பாளர்…!! இப்போ குழந்தைக்கு காது கு த் தா ம்…!!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் தற்போது கதாநாயகனாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றும் வருகிறார்கள். அந்தவரிசையில் சில முக்கிய படங்களை தயாரித்து பின் வி ல் ல ன் கதாபாத்திரங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ்.

சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நின்றுவிட்டதாக திவ்யா அறிவித்து இருந்தார். இதுகுறித்து திவ்யா கூறிய போது, அவர் மிகவும் நல்ல மனிதர்.

ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.

இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறி இருந்தார் திவ்யா. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சினிமாவை சேர்த்த பைனான்ஷியர் ம து என்பவரை கொ ரோ னா காலகட்டத்தில் சிரியளவில் திருமணம் செய்து கொண்டார் ஆர் கே சுரேஷ்.

இந்நிலையில் ஒரு மகள் அவருக்கு பிறந்து காது கு த் தி யு ள் ளா ர். அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!