வேகமாக சென்ற ரயிலில் சீன் காட்டிய பெண்ணின் பரிதாப நிலை… கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

வேகமாக சென்ற ரயிலில் சீன் காட்டிய பெண்ணின் பரிதாப நிலை… கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயங்கரமாக சீன் காட்டிக்கொண்டிருந்ததை சுற்றி நின்ற ஆண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

திடீரென அப்பெண் படியிலிருந்து கீழே விழ அருகில் இருந்த இளைஞர் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு குறித்த இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார். படியில் பயணம் நொடியில் மரணம்… என எத்தனை வாசகங்கள் எழுதியிருந்தாலும் இன்றைய இளையதலைமுறையினர் அதனை ஏற்றுக்கொள்வது என்பது கூடாத காரியமாகவே இருக்கின்றது.

— மரண மாஸ் (@Marana_Mass) November 20, 2019

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??