6 ஆண்டுகளுக்கு முன் கேரவனில் நயன்தாரா…! இணையத்தில் வெளியாகி வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்…!!!

6 ஆண்டுகளுக்கு முன் கேரவனில் நயன்தாரா…! இணையத்தில் வெளியாகி வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி மற்றும் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு கஷ்டப்பட்டு வந்தவர் நடிகை நயன்தாரா. பல காதல் ச ர் ச் சை, தோ ல் வி என இருந்த நிலையில் இயக்குனர் சந்தோஷ் சிவனின் “நானும் ரௌடி தான்” படத்தில் நடித்து பின் அதன் மூலம் காதலில் விழுந்தார் நயன்.

இதையடுத்து எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக சென்று நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

தற்போது “நானும் ரௌடி தான்” படம் வெளியாகி 6 ஆம் ஆண்டுகள் நிறைவு பெற்றதை விக்னேஷ் சிவன் அவரது சமூகவலைத்தளபக்கத்தில் புகைப்படத்தோடு அறிவித்துள்ளார். அதில் நயனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு கொஞ்சம் கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!