“கண்ணா மூணு லட்டு திண்ண ஆசையா..?? ” – ஒரே பார்ட்டியில் மூன்று உச்ச நடிகைகளை கவர் செய்த PHOTOGRAPHER…!!!

“கண்ணா மூணு லட்டு திண்ண ஆசையா..?? ” – ஒரே பார்ட்டியில் மூன்று உச்ச நடிகைகளை கவர் செய்த PHOTOGRAPHER…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் திரிஷா, நயன்தாரா, அமலாபால் மூவருமே தற்பொழுது தமிழ், தெலுங்கு இரண்டு திரை உலகிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார்கள்.

நயன்தாரா தற்போது “அண்ணாத்த” திரைப்படத்தில் நடிப்பதோடு  நில்லாமல் தனது காதலர் விக்னேஷ்வனோடு இணைந்து “கூழாங்கல்” என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து திரிஷா கடந்த இருபது வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார். சில காலங்கள் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து “90’s” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மீண்டும் அவதாரம் எடுத்தார்.

அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை. மேலும் புதிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கிறது. இவரைத் தொடர்ந்து அமலாபால் தற்போது தெலுங்கில் சில படங்களில் கமிட் ஆகி நடிப்பை தொடர்கிறார்.

“ஆடை” திரைப்படத்தின் மூலம் க வ ர் ச் சி நடிகையாக அவதாரம் எடுத்து, பிறகு “பிட்ட காதலு” என்ற வெப் சீரியலில் அதிக அளவிலான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து க வ ர் ச் சி நடிகையாக தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷா, நயன்தாரா, அமலாபால் மூவரும் இணைந்து ஒரு பார்ட்டி கொண்டாடி உள்ளார்கள். அவ்வபோது எடுத்த புகைப்படம் இணைய வாசிகளால் பகிரப்பட்டு வைரலில் உள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!