தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்! எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை!!

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்! எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை!!

தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து காதல் மலர்ந்து திருமணம் செய்துள்ளனர்.

அதில் காதல் ஜோடி என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்றவர்கள் தான்.

இதுப்போன்று பல பிரபலங்கள் நம் தமிழ் திரையுலகில் உள்ளனர். அந்தவகையில் அந்த பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி தற்போது அதைப் பார்ப்போம்

 

1967 ஆம் ஆண்டு மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்த எம்.ஜி.ஆர் – ஜானகி தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள்.

1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இ ற ந்த பிறகு, ஜானகி அவர்கள் தனியாகத் தான் இருந்தார். பின் 1988 ஆம் ஆண்டு, மா ரடை ப்பால் இ யற் கை எ ய்தினார்.

 

பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த சரண்யா வில்லன் கதாப்பாரத்தில் நடித்த பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் புலிமான், பசும்பொன், கருத்தம்மா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ஸ்நேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் பல வருடங்களாக காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்கள் இருவரும் கோவா, அ ச் சமுண்டு அ ச் சமுண்டு, போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

பல தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்த பூர்ணிமா பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான பாக்யராஜை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் முந்தாணை முடிச்சு, டார்லிங் டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா-ஜோதிகா ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் தான் சந்தித்தனர். முதல் படத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து 2006-இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகள் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

 

நடிகை ராதிகா, சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செய்துள்ளார் மற்றும் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி. இவர்கள் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நம்ம அன்னாச்சி, சென்னையில் ஒரு நாள், நானே ராஜா நானே மந்திரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

 

அஜித் மற்றும் ஷாலினி பல வருடங்களாக காதலித்தனர் மற்றும் தங்கள் காதலை ரகசியமாக பல வருடங்களாக வைத்திருந்தனர்.

அமர்களம் திரைப்படத்தில் தான் காதல் மலர்ந்து இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

க்ரிஷ் மற்றும் சங்கீதா 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்த இவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்து, காதல் மலர ஆரம்பித்ததாம்.

வந்தனா மற்றும் ஸ்ரீகாந்த் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நம்பியார் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

நடிகை குஷ்பு, இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சுந்தர்.சி அவர்களை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை குஷ்பு சுந்தர்.சி திரைப்படங்களில் நடித்ததில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்து, காதல் மலர்ந்தது.

கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டு 2019 மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் காப்பான், கஜினிகாந்து போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!