குஷ்பூவுக்கு அப்புறம் சுந்தர்.C யை கவர்ந்த ஒரே நடிகை…! குஷ்பூவை பார்க்காமல் இருந்தால் அந்த நடிகைதான் அவருடைய மனைவியாய் இருந்திருப்பாராம்…!! யார் அந்த நடிகைன்னு தெரியுமா…???

குஷ்பூவுக்கு அப்புறம் சுந்தர்.C யை கவர்ந்த ஒரே நடிகை…! குஷ்பூவை பார்க்காமல் இருந்தால் அந்த நடிகைதான் அவருடைய மனைவியாய் இருந்திருப்பாராம்…!! யார் அந்த நடிகைன்னு தெரியுமா…???

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர், விருது இயக்குனர் என பல தங்களுக்கென படத்தின் பாவனையை கொண்டு வெளியிட்டு வருவார்கள். அப்படி சமீபத்தில் பேய் கதையை மையமாக எடுத்து நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுந்தர் சி. ஆரம்பத்தில் காமர்ஷியல் கதைகளை எடுத்து வந்த சுந்தர் சி தற்போது “அரண்மனை 3” யை வெளியிட்டார்.

அதன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பேட்டியும் கொடுத்து வருகிறார். அந்த வகையில், குஷ்பூ பெட்டியொன்றில் சுந்தர் சி எந்த ஹீரோயினை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் ஆனால் சௌந்தர்யாவை வைத்து எடுக்க கூடாது என்று பேசியிருந்தார்.

அது பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் சுந்தர் சியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சுந்தர் சி, சௌந்தர்யா மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகை. அவர் என்னுடைய “அருணாச்சலம்” படத்தில் பணிபுரிந்தார். மிகவும் அற்புதமாக நடிக்கக் கூடியவர், அருமையான மனிதரும் கூட என்று கூறினார்.

குஷ்பு என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்திருப்பேன் என்று ஜாலியாக கூறியுள்ளார்.

நான் இப்பொழுதும் குஷ்புவிடம், ஒருவேளை நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்து அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் தற்போது உயிருடன் இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி கூறுவதாக பதிலளித்தார்.

மேலும் சௌந்தர்யா நடிக்க வரும் பொழுது அவருக்கு துணையாக சௌந்தர்யாவின் அண்ணன் எப்பொழுதும் கூடவே இருப்பார். எதிர்பாராத விதமாக இருவரும் வி ப த் தி ல் இ ற ந் து விட்டனர் என்று உருக்கமாக பேசினார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!