பேருந்தை தும்பிக்கையால் த.ள்ளிக்கொண்டு ஓடிய “பாகுபலி யானை” !! பயணிகள் அனைவரும் இ.றங்கி ஓ.ட்டம் !! நெஞ்சை பதற வைக்கும் காணொளி !!

பேருந்தை தும்பிக்கையால் த.ள்ளிக்கொண்டு ஓடிய “பாகுபலி யானை” !! பயணிகள் அனைவரும் இ.றங்கி ஓ.ட்டம் !! நெஞ்சை பதற வைக்கும் காணொளி !!

பேருந்தை தும்பிக்கையால் தள்ளி அட்டகாசம் செய்த பாகுபலி யானை..! பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டம் – அதிர்ச்சி வீடியோ !!

இந்தியாவில் காட்டு யானை ஒன்று பேருந்தை பின்புறமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது சகுந்தபாடா கிராமம், இங்குள்ள ராசகோவிந்த்பூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.

அப்போது, ஓல்மராவில் இருந்து பாலசோர் நோக்கி சென்ற பேருந்தை காட்டு யானை ஒன்று பின்னால் இருந்து சில மீட்டர்கள் தள்ளிச்சென்றது.

இதனை எதிர்பாராதமக்கள் பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஓ.ட்.டம்பிடித்தனர், இக்காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ கீழே உள்ளது.

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??