tamiltips

கர்ப்பிணிகளுக்கு நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நீரிழிவு உண்டாகுமா?

கர்ப்பிணிகள் மட்டுமின்றி பால் கொடுக்கும் பெண்களும் நொறுக்குத் தீனி சாப்பிட்டால், அது குழந்தையின் ஜீரண உறுப்புகளைப் பாதிப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனி மற்றும் பாடம் செய்யப்பட்டவைகளை சாப்பிடுவதன் காரணமாக குழாந்தைகளுக்கு உள் உறுப்புகள் ஒருங்கிணைந்து
Read more

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

பசியின்மை காரணமாக வயிறு திம்மென்று இருப்பவர்கள் இஞ்சி கலந்த மோர் குடித்தால் அரை மணி நேரத்தில் பசி எடுத்துவிடும். மோரில் வைட்டமின் பி12, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.
Read more

வலியை அலட்சியப்படுத்தினால் என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?

*வியன்னாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் வலியால் பாதிக்கப்பட்ட 50 பெண்களையும் 25 ஆண்களையும் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்கள். இவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு வலி ஏற்படுவதற்குக் காரணமாக வாழ்க்கைத் துணையின் அலட்சியம் அமைந்துள்ளதைக் கண்டறிந்தார்கள்.
Read more

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

இந்தியாவில் 12.7 சதவிகித பள்ளி மாணவர்கள் ஏதாவது ஒரு சூழலில் மது அருந்தியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பார்த்து குடிக்கக் கற்றுக்கொண்டதாகத்தான் ஏராளமான நபர்கள் சொல்கிறார்கள். அதனால் முதலில் திருந்தவேண்டியது பெரியவர்கள்தான். மதுவினால் நரம்பு
Read more

குழந்தையின் தொப்புள் கொடியை சேமிக்கும் ஸ்டெம் செல் மகிமை அறிவோம்!

குழந்தை பிறந்த பத்தாவது நிமிடத்திற்குள் தொப்புள் கொடி, ரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை முறைப்படி சேகரிக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல்களை 48 மணி நேரத்துக்குள் முறையாகப் பிரித்து பாதுக்காக்கத் தொடங்கினால் வேண்டிய
Read more

இளம் வயதில் மரணிக்கும் அபாயம்! ஆபத்தில் இந்திய பெண்கள்! காரணம் இந்த நோய் தான்!

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் இந்தியர்களை மிரட்டும் புதிய நோயாக உருவெடுத்துள்ளது. நாளுக்கு நாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2030ம் ஆண்டின்போது, இந்தியாவில் மட்டும் 10 கோடி பேர் வரை
Read more

மூக்கின் வழியாக தண்ணீர் உறிஞ்சி கண்கள் வழியாக வெளியேற்றும் விநோத மனிதர்!

குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்குப் பெயர் பெற்ற நாடு சீனா. இங்குள்ள ஜிங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் குங்பூ மாஸ்டர் சாங் யிலாங். இவர், புதுப்புது சாகசங்கள் செய்து, சுற்றுவட்டாரத்தில் பிரபல மாஸ்டராக வலம்வருகிறார். இந்த
Read more

சூயிங்கத்தை காட்டினால் அன்லாக் ஆகும் ஸ்மார்ட் ஃபோன்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

நோக்கியா நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் மீண்டும் முழுவீச்சில் ஈடுபட தொடங்கியுள்ளது. அதேசமயம், ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களிடையே, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மூலமாக,  ஃபோனை அன்லாக் செய்து பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. இதைச் செய்யக்கூட
Read more

2400 சதுர அடி பரப்பு! 3 அடி ஆழம்! பறவைகள் தாகம் தீர்க்க பிரத்யேக குளம்! நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூரில் இருக்கும் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். காலை மற்றும் மாலை வேளைகளில் இவர் பல்கலைக்கழக நடைமேடையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது ஒரு சில காட்சிகள் இவரது மனதை உருகச் செய்தது.
Read more

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்த  பணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.  கூலித்தொழிலாளி யான இவரது மகன் ஜீவானந்தம் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிபிஜா என்ற மனைவியும் ஒரு
Read more