tamiltips

ஒடிசாவை சின்னாபின்னமாக்கியது ஃபானி! மணிக்கு 245கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!

காலை 8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் காலை 11 மணி அளவில் கரையை கடந்தது. ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில்
Read more

அதிரடி அம்சங்களுடன் உலகை கலக்க வரும் ஒன் பிளஸ் 7!

இதன் அறிமுக தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தும் இந்த  ஒன் ப்ளஸ்  7 வரும் மே 14 – ம் தேதி  உலக அளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று இந்த நிறுவனம் தனது
Read more

தள்ளுவண்டி கடைக்காரர் ஆன இளம் என்ஜீனியர்! கரூர் பரிதாபம்!

கரூரை சேர்ந்தவர் ஜெய்சுந்தர். மாடர்ன் இளைஞரான அவர், என்ஜீனியரிங் படித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் செல் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். பின்னர், கோவை ப்ரீகால் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், வீட்டில் அம்மாவுக்கு உடல்நலம் இல்லாத
Read more

வனத்தில் மோதல்! சிங்கத்தை வென்ற வீர நாய்! செமத்தனமான வீடியோ வைரல்!

இதன்படி, ஒரு வியப்பான வீடியோ காட்சி குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.  ஆம், அங்குள்ள பெண் சிங்கம் ஒன்று, நாயுடன் சண்டையிட்டுள்ளது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. வனப்பகுதிக்குள் நடமாடும் நாயை
Read more

இனி ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் இல்லை! வாடிக்கையாளர்களை அதிர வைத்த செல்ஃபோன் சேவை நிறுவனம்!

மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொலைத்தொடர்பு வட்டங்களில், ஆன்லைன் வழியாக ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் செய்வதை ரத்து செய்வதாக, அறிவித்துள்ளது. இந்த பகுதிகளை தவிர, மற்ற இடங்களில், பிரிபெய்ட்
Read more

தடை கற்களை படிக்கற்களாக்கி கலெக்டரான விவசாயி மகள் தர்மலா ஸ்ரீ! நெகிழும் உறவுகள்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத் துறையில் படிப்பை முடித்தவர் தர்மலா ஸ்ரீ. ஐ.ஏ.எஸ்.சை நோக்கி கவனம் திரும்ப தீவிரமாக உழைத்து பயிற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 
Read more

குளுகுளு தென்னங்கீற்று ஆட்டோ! கொளுத்தும் வெளியிலில் திருச்சியில் ஒரு ஷிம்லா பயணம்!

இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திற்கு அஞ்சி வெளியில் வர தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது ஆட்டோவில் வெயிலின் தாக்கத்தை குறைக்க புதிய முயற்சியை எடுத்துள்ளார் சைமன் ராஜ். அது என்னவென்றால் தனது ஆட்டோவில்
Read more

CBSE +2 ரிசல்ட் டிக்ளேர்! 499 மார்க் எடுத்து 2 மாணவிகள் முதலிடம்!

சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றன. 4,974 தேர்வு மையங்களில் சுமார் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் எழுதினர்.  பிளஸ் 2
Read more

சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

தையல் போடப்பட்டிருக்கும் இடங்களை மருத்துவர் ஆலோசனையுடன் சாவ்லான் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினி கொண்டு தினமும் துடைக்க வேண்டும்.குளித்ததும், தூங்கப்போகும்போதும் மருத்துவர் கொடுத்திருக்கும் களிம்புகளை தடவிக்கொள்ள வேண்டும். வலி இருப்பதாக தெரிந்தால் வெந்நீர்
Read more

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த
Read more