நடிகர் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன்! 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா?

நடிகர் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன்! 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா?

பட வாய்ப்புகள் என்பது சினிமா பிரபலங்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் படங்களில் நடித்து அதை பயன்படுத்தி நடித்து நல்ல வரவேற்பை பெற்றாலே சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்லும். அந்த வகையில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகர் தான் டக்குபட்டி ராஜா.

தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிப் படங்களில் நடித்து பிரபலமானாவர் ராஜா. இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வளர்த்த பிரபலங்களில் இவரும் ஒருவர். கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் புகழ் பெற்று அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடிகராக திகழ்ந்தார்.

கருத்தம்மா, மாப்பிள்ளை, சதி லீலாவதி, கோலங்கள் என முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து இளம் நடிகர்களின் வருகையால் அவர் பக்கம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்றதல் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகினார்.

சினிமாவை விட்டு விலகிய நடிகர் ராஜா இதன் பின் மார்பிள் தொழிலை ஆரம்பித்து வெற்றியை ஈட்டியுள்ளார். தற்போது 19 வருடங்களுக்கு பின் தெலுங்கு படங்களில் நடித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரமின் தோழனாக இருக்கும் ராஜா அவரின் விருப்பதை நிறைவேற்ற தமிழ் சினிமாவில் மீண்டும் விக்ரமின் மகன் துருவ் விகரம் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார்.

இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளேன் என்று பேட்டிகளில் கூறி வருகிறார் ராஜா.

Related posts

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்