Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உயிருக்கு போராடும் தந்தை! ஹாஸ்பிடலில் வைத்து கல்யாணம்! நெகிழச் செய்த மகன்!

சென்னையில் ரயில்
விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆசையை நிறைவேற்ற மகன்
மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்டார்.

 

   திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்
சரக்கு ரயில் மோதிய விபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காலை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. 

 

இந்நிலையில் தனக்கு
எதுவும் நேரலாம் என அஞ்சிய சுரேஷ் அதற்கு முன் தனது மகனின் திருமணத்தைக் காண
விரும்பியதாகக் கூறப்படுகிறது. தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன்
சதீஷ் தான் காதலித்த சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். 

Thirukkural

 

இதையடுத்து இரு
விட்டாரின் ஒப்புதலுடன் மருத்துவமனை வளாகதில் உள்ள விநாயகர் கோவிலில் சதீஷ் –
சித்ரா திருமணம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மணமக்கள் ஜோடியாகச் சென்று
படுக்கையில் உள்ள தந்தை சுரேஷிடம் ஆசி பெற்றனர். 

 

தனது தந்தை விரைவில்
நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சதீஷ் வேண்டுதல் தெரிவித்தார். இந்தக்
காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பொங்கலுக்கு தங்கம் விலை சரிவு… உடனே வாங்குங்கோ!

tamiltips

இந்த ஆப்களை எல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் துண்டிக்கப்படும்!

tamiltips

மிக மிருதுவான இட்லி செய்ய வேண்டுமா? மாவு அரைக்கும் போது இப்படி செய்து பாருங்க!!

tamiltips

பெண்களே அந்த 3 நாட்களில் வேண்டாம் சானிட்டரி நாப்கின்கள்! இதோ சில காரணங்கள்!

tamiltips

ஆயுர்வேதத்தின் மூலம் உங்கள் உடல்நலத்தை சமநிலையில் வைத்திருங்கள்!

tamiltips

பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

tamiltips