Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் வகையில் நிறைய நிறைய புரோபயோடிக் உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்களிலும் கவனம் செலுத்தி வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ள உணவு சாப்பிட வேண்டும்.

மருத்துவர் ஆலோசனையுடன் நிச்சயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும், அதேநேரம் ஜிம்மில் கடுமையான பயிற்சிகள் எடுக்கக்கூடாது.  தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது என்பதால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

கீறல் போட்ட இடத்தில் புண் அல்லது ரத்தக்கசிவு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிசேரியன் செய்துகொண்டவர்கள் இரண்டு மாத காலம் ஓய்வு எடுப்பது சிறந்த பலனளிக்கக்கூடியது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கேரளத்துப் பெண்களின் அழகுக்குக் காரணம் தேங்காய் என்பது தெரியுமா!!

tamiltips

காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

tamiltips

சியோமியின் முதல் 5G ஸ்மார்ட்ஃபோன். அதிரவைக்கும் விலையில்!

tamiltips

நீங்கள் என்றென்றும் இளமையாக வாழ ஆசையா? இந்த ஒரு உணவால் அது சாத்தியம்!

tamiltips

இன்றைய நாள் பலன்

tamiltips

அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

tamiltips