Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை சற்று முதிர்ச்சிக்கு பின் பிறப்பதில் என்னென்ன இன்னல்களை சந்திக்க கூடும் பாருங்க…

·        
குழந்தையின் தலை எலும்புகள் கடினமடைந்துவிடும்
என்பதால் சுகப்பிரசவம் சிக்கலாகலாம்.

·        
குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்
என்பதாலும் சுகப்பிரசவம் சாத்தியமில்லாமல் போகிறது.

·        
பொதுவாகவே முதிர்ச்சிக்கு பிந்தைய
பிரசவம் மிகவும் நீண்ட நேரம் நீடிக்கிறது. அதனால் குழந்தைக்கு ஆக்சிஜன் பரிமாற்றம்
பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

·        
பிரசவத்திற்காக காத்திருக்கும் காலம்
அதிகரிக்கும்போது, அது தாய்க்கும் சேய்க்கும் மிகுந்த சிக்கலை உண்டாக்கலாம்.

Thirukkural

பொதுவாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு
முதிர்ச்சி காலத்திற்கு பிறகே பிரசவம் நடக்கிறது. இதற்காக காத்திராமல் சிசேரியன் மூலம்
குழந்தையை வெளியே எடுப்பது நல்லது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு விதையை தூக்கிபோடுபர்வர்கள் படிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

tamiltips

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

tamiltips

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடலில் எத்தனை அற்புதம் நடக்கும் தெரியுமா!

tamiltips

பட்ஜெட் விலையில் சாப்பிட இன்ஸ்டாகிராம் மூலமாக வழி காட்டும் லயோலா மாணவிகள்!

tamiltips

நாம் பலருக்கும் புதிதான இந்த டிராகன் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

tamiltips

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

tamiltips