Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு
திறன் மற்றும்
புத்திக்கூர்மையை அதிகரிப்பதில்
வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது.

நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு
புத்துணர்வு அளிக்கவும்,  தெளிவாக
சிந்திக்கும் திறன் வளர்வதற்கும்  வல்லாரை
கீரை உதவி செய்கிறது.
மூளை தொடர்பான
வேதியியல் மாற்றங்களை
இந்தக் கீரை
ஊக்குவிப்பதால், கல்வி
கற்கும் பிள்ளைகளுக்கு
இது அருமருந்தாகும்.
 

பசலைக் கீரைக்கும் நரம்பு பலத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடலுக்கு வலிமை தரக்கூடியது அரைக்கீரை. சோர்வு போக்கும் சக்தி அரைக் கீரைக்கு உண்டு. அதனால் மாணவர்களுக்கு தினம் ஒரு கீரை கொடுத்தால் உடல் நலம் பெறுவதுடன் நல் ஆரோக்கியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குண்டாக இருப்பவர்கள் சமையில் சேர்க்க கூடாது எண்ணெய் எது தெரியுமா?

tamiltips

10 மாவட்டத்தில் வெயில் பட்டையை கிளப்பும்! அனல் காற்று வீசும்! பீதி கிளப்பும் வானிலை மையம்!

tamiltips

மூக்கடைப்பால் பெரும் அவதியா? மாத்திரையெல்லாம் வேண்டாம்! இந்த வைத்தியமே ஆரோக்கியமானது!

tamiltips

பல நன்மைகள் தரக்கூடிய நாவை சுண்டியிழுக்கும் திருநெல்வேலி மிளகு குழம்பு !

tamiltips

நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? இதை மட்டும் உதாசீனப்படுத்தாதீர்கள்

tamiltips

பெண் பிள்ளைகள் சீக்கிரம் பூப்படைவது ஏன்னென்று கவலையா? தாய்மார்களே தெரிஞ்சிக்கோங்க!

tamiltips