Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும்ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இன்றைய நவீன மருத்துவம் காரணமாக பிரசவத்தில் மரணம் அடைவது குறைந்துவிட்டது என்றாலும், கர்ப்பிணியை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டியது அவசியம்.குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னை இருக்கும் பெண்கள் அவசியம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்.

பொதுவாக பிரசவத்திற்கு பிந்தைய 6 வாரங்கள் பியூர்பெரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு வாரங்களும் பிரசவித்த பெண்ணுக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும், ஆறுதலும் கொடுக்கவேண்டியது அவசியமாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஐஐடி, என்ஐடி சேர்க்கைக்கான JEE தேர்வுகள் அறிவிப்பு!!

tamiltips

கல்யாணம் மற்றும் விஷேசங்களில் செய்யப்படும் கதம்ப சாம்பாரின் ரகசியம் இதுதாங்க!

tamiltips

செல்போனில் வெறும் செல்ஃபி மட்டுமே எடுத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் இளம் பெண்!

tamiltips

சின்னக் குழந்தைக்கு தைலம் தடவினால் ஆபத்தா?

tamiltips

உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டயட்.. 5 நாளில் அற்புத மாற்றம்!

tamiltips

ஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ்! பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

tamiltips