Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

* சாதாரண
காய்ச்சல், ஃப்ளூ
ஜுரம் போன்றவை
நீரிழிவு நோயாளிகளுக்கு
ஏற்படும்போது, நோயை
எதிர்த்து உடல்
எதிர்ப்பு சக்திகள்
போராடும். அப்போது
ஹார்மோன்கள் அதிக
அளவில் வெளியேறி
ரத்த சர்க்கரை
அளவை நிச்சயம்
பாதிக்கும்.

* அதனால்
நீரிழிவு நோயாளிகள்
காய்ச்சலுக்கான மருந்துகளை
உடனடியாக மருத்துவரை
சந்தித்து எடுத்துக்கொள்ள
வேண்டும். தாமதம்
செய்யும் ஒவ்வொரு
மணி நேரமும்
அவர்களுக்கு பிரச்னை
அதிகமாகும்.

* டயட்
உணவு மேற்கொள்ளாமல்
சூப், கஞ்சி
போன்ற திரவ
உணவுகளை அதிகம்
உட்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு
காய்ச்சல் வந்தால்
வேறு சில
தொற்று நோய்கள்
தாக்குவதற்கும் வாய்ப்பு
உண்டு என்பதால்
அவர்களைத் தனியாகப்
பாதுகாக்க வேண்டும்.
வேறு நோய்
தாக்குதல் ஏற்படவில்லை
என்பதையும் பரிசோதனை
மூலம் உறுதி
செய்துகொள்ள வேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் பருமன் கவலையா! இனிப்பு அதுக்கு எவ்ளோ காரணமா இருக்குனு தெரிஞ்சிக்கோங்க !

tamiltips

குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை அவசியமா ??

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips

அற்புதம் செய்யும் வெந்தயக் கீரை!!

tamiltips

நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

tamiltips