Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

* மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாவது இல்லை.

* இந்த கொழுப்பு அமிலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படாமல் தடுக்கவும் செய்கிறது.

ஆற்று மீன்களில் இந்த ஒமேகா கொழுப்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பாதால், கடல் மீன் சாப்பிடும்போது மட்டுமே ஞாபக சக்தியை மேம்படுத்தும் அளவுக்கு சக்தி கிடைக்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 2

tamiltips

எள்ளில் சிறந்தது கருப்பா… வெள்ளையா… புஷ்டி தருவது எது?

tamiltips

மனைவியிடம் பொய் சொல்பவரா நீங்கள்! இதோ கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..

tamiltips

தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

tamiltips

கடுக்காய் என்ன சுவை அதன் மருத்துவக் குணம் தெரியுமா ??

tamiltips

நல்ல நாட்டுச்சர்க்கரை இருக்க ஆபத்தான வெள்ளை சர்க்கரை எதுக்கு?

tamiltips