Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயில் கொளுத்துனாலும் இந்த ஊர்களில் மழை பெய்யும்

தென் கடலோர ஒட்டியுள்ள  பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தென் கடலோர பகுதி தவிர்த்து இதர பகுதிகளில் வரண்ட வானிலை  நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

உள் மாவட்டங்களில் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் பெரம்பலூர் திருச்சி கரூர் திண்டுக்கல் மதுரை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு விட 2 இருந்து 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக காணப்படும் என்றும்

கடந்த 24 மனி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விருதுநகரை தூக்கி எறிந்தது திருப்பூர்! +2 தேர்வு முடிவுகளால் விடுதி கலாச்சார ஆபத்து!

tamiltips

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

tamiltips

பெரும் நிதி நெருக்கடி! இழுத்து மூடப்படுகிறது பிஎஸ்என்எல்!

tamiltips

நாள் முழுதும் உட்காந்துக்கொண்டே வேலைபார்ப்பதால் உங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலையா?

tamiltips

முகப்பொலிவுக்கு பன்நெடுங்காலமாகவே சிறந்த பலன் தருவது நலங்கு மாவு தான்!

tamiltips

சோயா பீன்ஸ் உடலுக்கு எத்தனை ஸ்பெஷல் தெரியுமா? முழு விளக்கத்துடன் இந்த செய்தி!!

tamiltips