Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாய்ப்பால் எப்படி உற்பத்தியாகிறது? இதோ தெளிவான விளக்கம் !!

·        
தாய்ப்பால் சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஹார்மோனும் பால் சுரப்பிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

·        
தாய்ப்பால் சுரக்கவேண்டும் என்ற எண்ணம் தாய்க்கு தோன்றியதுமே ஹார்மோனும் பால் சுரப்பிகளும் சேர்ந்து பால் உற்பத்தி செய்கின்றன.

·        
குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுப்பவராக இருந்தால், தேவையான அளவுக்கு அதிகமாக பால் உற்பத்தியாக வாய்ப்பு உண்டு.

·        
தாய்ப்பால் வெளியேறும் ஆரம்ப காலத்தில் கூச்சமும், பதட்டமும் தாய்க்கு ஏற்படுவது சகஜம்தான்.

·        
தாய்ப்பால் நீண்ட நேரம் கொடுக்கவில்லை என்றால் மார்பகத்திலிருந்து தானாக பால் கசிவதற்கு அல்லது சொட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.

Thirukkural

தாய்ப்பால் கட்டிக்கொண்டது என்றால் கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு அல்லது இறுக்கம் ஏற்படுவதை உணரமுடியும். அதனால் சரியான இடைவெளிகளில் தாய்ப்பாலை நேரடியாக அல்லது பீய்ச்சிக் எடுக்கவேண்டியது அவசியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காலை எழுந்தவுடன் நாம் கட்டாயமாக செய்யக் கூடாதவை என்னென்ன தெரியுமா?

tamiltips

மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதையெல்லாம் சாப்பிடுங்க சீக்கிரம் குணமாகும்!

tamiltips

பெண் பிள்ளைகள் சீக்கிரம் பூப்படைவது ஏன்னென்று கவலையா? தாய்மார்களே தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

பாலும், எலுமிச்சையும் மட்டும் போதும்! உங்கள் அழகுக்கு அழகு கூட்டலாம்!

tamiltips

மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் பெண்களுக்கு பாலியல் இன்பம்..! மிடில் ஏஜ் யுவதிகளை குஷிப்படுத்தும் ஆய்வு முடிவு!

tamiltips

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கோவில் கட்டி வழிபாடு! நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு!

tamiltips