Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இளமையாக இருக்க வேண்டுமா? உணவில் இதை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது.
ஜீரணக் கோளாறு, பித்த மயக்கம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவகைகளுக்கு நெல்லிக்காய்
அரிய மருந்தாகும்.  நெல்லிக்காயில் இரும்புச்சத்து
அதிகம் உள்ளது.  பிறந்த குழந்தைகளின் உணவில்
நெல்லிக்காய் சாற்றினை கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.   மாணவர்கள் இதை தவராது உட்கொண்டால் நினைவாற்றலும்,
புத்தி கூர்மையும் அதிகரிக்கும்.   பல்லில்
ஏற்ப்படும் பயோரியா என்னும் வியாதிக்கு நெல்லிக்காய் ஒரு அரிய மருந்தாகும்.

இதுமட்டுமல்ல, நெல்லிமர இலையால் அர்ச்சனை செய்தாலும், நெல்லிக்கனியை படைத்தாலும் மகாவிஷ்ணு
மகிழ்வார்.
 நெல்லி மரம் உள்ள வீட்டில் கெட்ட ஆவி, ஏவல்,  சூனியம் நெருங்காது. நெல்லி உள்ள இடத்தில் திருமால் திருமகளுடன் வாசம் செய்கிறார்.  திருக்கோயில் விமான உச்சியில் கலசத்துக்குக் கீழ் நெல்லிக்கனி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள்.  அதற்குஆமலகம்’ என்று பெயர். அமாவாசை, நவமி திதியில் நெல்லியை பயன்படுத்தக் கூடாது

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரட்டைக் குழந்தைகள்

tamiltips

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

tamiltips

கொரோனா இங்கேயும் இருக்கிறது, கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணுங்க.

tamiltips

குழந்தையை நல்ல நிறத்துக்கு கொண்டுவரும் வழிகள் !!

tamiltips

CBSE +2 ரிசல்ட் டிக்ளேர்! 499 மார்க் எடுத்து 2 மாணவிகள் முதலிடம்!

tamiltips

சளி, இருமலால் தீராத தொல்லையா ? தூதுவளை இருக்க கவலையெதற்கு?

tamiltips