Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த பழுப்பு நிறமாக மாற்றம் அடையும்.

ஐந்தாவது நாளுக்குப் பிறகு குழந்தை தொடர்ந்து நன்கு தாய்ப்பால் குடிக்கும்போது மலத்தின் நிறம் மஞ்சளாக மாறிவிடும்.குழந்தை பிறந்த முதல் நாலைந்து நாட்கள் தினமும் இரண்டு முறையாவது மலம் கழிப்பது நல்லது.

ஒரு வாரத்திற்கு பிறகு குழந்தையின் மலம் கழிக்கும் செயலில் மாற்றம் ஏற்படலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிப்பதும் இயல்பான விஷயமே. வயிறு மென்மையாகவும் எவ்வித அசெளகரியம் இன்றியும் இருந்தால் மலம் கழிக்க தாமதமாவது பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips

வீட்டிலேயே பாதுஷா செய்யுங்கள்! ஓமப்பொடி, மைசூர்பாக் செய்யவும் சிம்பிள் டிப்ஸ்!

tamiltips

கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

இதைப்படித்தால் தோல்வி என்ற எண்ணம் மறைந்து தன்னம்பிக்கை கூடும்

tamiltips