Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும்.

குழந்தை பால் குடித்தவுடன் சுடுநீரால் மார்பகத்தை கழுவும் பழக்கம் மேற்கொண்டால் பால் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்காதுமிகவும் இறுக்கமான பிரா அணிந்துகொண்டால் பால் கட்டிக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் தாய்ப்பால் கொடுப்பதற்கென பிரத்யேகமாக கிடைக்கும் பிரா பயன்படுத்துவது நல்லது.

கட்டிவிட்ட பாலை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் கொடுக்கக்கூடாது. அதனால் பால் கட்டிக்கொள்ளாமல் அவ்வப்போது வெந்நீர் கொண்டு கழுவி வந்தால் எப்போதும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

tamiltips

வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

tamiltips

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

tamiltips

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!

tamiltips

இன்றைய நாள் பலன்

tamiltips

வாழ்க்கை முழுக்க கண்ணாடியே போடாமல் ஆரோக்கியமான கண்களுடன் இருக்கு இது தான் வழி!

tamiltips