Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை கொண்டுசெல்ல வேண்டும்

நான்காவது நாட்களில் இருந்து ரத்தக்கசிவு வெளிவரும் அளவு குறைந்துவிடும், இதன் நிறமும் மாறிவிடும். ஒரு வாரத்தில் பெரும்பாலும் ரத்தக்கசிவு முழுமையாக நின்று, வெள்ளை நிறத்தில் மட்டும் அவ்வப்போது கசிவு தென்படலாம்.

பொதுவாக இந்த நேரத்தில் ரத்தக்கசிவு  அதிக வலி தருவதாக இருப்பதில்லை. தாங்கமுடியாத வலி அல்லது துர்நாற்றம் இருப்பது தெரிந்தால் உடனே மருத்துவர் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

நாம் ஏன் கற்றாழை ஜூஸை கட்டாயம் குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

உங்கள் முகத்தை பளிச்சென்ற இளமையுடன் என்று வைக்க இந்த ஒரு இயற்கை முறை போதும்!

tamiltips

வனத்தில் மோதல்! சிங்கத்தை வென்ற வீர நாய்! செமத்தனமான வீடியோ வைரல்!

tamiltips

சளி தீர்க்கும் கற்பூரவள்ளியின் மருத்துவ மகிமை தெரியுமா?

tamiltips

மாத்திரையெல்லாம் வேண்டாம்! சளி இருமலுக்கு இந்த வீட்டு வைதியமே போதும்!

tamiltips