Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அற்புதங்கள் செய்யும் அகத்திக் கீரையில் ஆபத்தும் இருக்கிறது தெரியுமா?

காய்ச்சலைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை அகத்திக் கீரைக்கு உண்டு. குடல் புண், அரிப்பு, சொறிசிரங்கு போன்றவையும் குணமாகிறதுஅகத்திக்கீரையை பச்சையாக மென்று சாறினைக் குடித்தால் தொண்டைப் புண் மற்றும் தொண்ட வலி நீங்கும். ரத்தக் கொதிப்பு, பித்தம், மலச்சிக்கல் போன்றவையும் அகத்திக் கீரையால் குறைகிறது.

அகத்திக் கீரையை தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை 100 மில்லி அளவு குடித்துவந்தால் நீர்க்கடுப்பு, எரிச்சல், காய்ச்சல் போன்றவை குணமாகும்.இந்தக் கீரையை நன்றாக வேகவைத்தே உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் தன்மையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

குளிர்ச்சித் தன்மையும் உப்பு சுவையும் நிறைந்த இந்தக் கீரையை மற்ற சித்த மருந்துகளுடன் சேர்த்து எடுக்கக்கூடாது. ஏனெனில் அந்த மருந்துகளின் வீரியத்தை அகத்திக்கீரை குறைத்துவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒய்யாரமாக பூனை நடை போட்ட மாடல் அழகி! மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்! திடுக் காரணம்!

tamiltips

நீண்ட ஆயுளும் இளமையும் தரக்கூடிய சக்தி கொண்ட ஒரே கனி இது! ஒவ்வொரு மனிதனும் அவசியம் சாப்பிடனும்!

tamiltips

முதலிரவு இனிமையானதாக அமைய பெண்கள் இதை மட்டும் செஞ்சா போதும்!

tamiltips

கொரானாவில் இருந்து தப்பிக்க நாம் சாப்பிட வேண்டிய மூலிகைகள்! கோவிட் வைரஸ் பக்கத்திலேயே வராது! என்ன தெரியுமா?

tamiltips

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருமா??

tamiltips