Tamil Tips
லைஃப் ஸ்டைல்

படுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா? ஈசி ஸ்டெப்ஸ் இதோ!!

* மெல்லிசை, பாடலை விரும்பிக் கேட்பவர்கள் விரைவில் தூங்கிப் போகிறார்கள். அதனால்தான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார்கள். அதேபோன்று எண்களை எண்ணிக்கொண்டே இருப்பவர்களுக்கும் தூக்கம் விரைவில் வருகிறது.

* பறவையின் ஒலி, நீரோடை, காற்றின் ஓசை போன்ற இயற்கையான ஒலியும் சீக்கிரம் தூக்கத்தை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

* படுப்பதற்கு முன் குளியலும், அளவான உணவும், புத்தகம் படிப்பதும் நல்ல தூக்கத்தைத் தருகின்றன.

ஆழ்ந்த தூக்கம்தான் மனிதனை விழிப்புக்குப் பிறகு சுறுசுறுப்பாக்கும் தன்மை கொண்டது. அதனால் தூக்கமின்மை தொடரும்போது, உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

13 வயது தான்! அதற்குள் தாய்க்கு இந்த சிறுவன் செய்த மகத்தான விஷயம்! உலகம் முழுவதும் பாராட்டுகள்!

tamiltips

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! உடல் நசுங்கி 12 பேர் பலியான பரிதாபம்!

tamiltips

பசி எடுக்கலையா… கருப்பட்டி சாப்பிடுங்க !!

tamiltips

பாஸ்ட்புட் கடைகள் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை கொடுக்கிற மயோனேஸ் பற்றி தெரியுமா? நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுவது ஏன்?

tamiltips

குப்பையில் வீசப்படும் பேரீட்சம் பழ கொட்டை..! தவறிக் கூட செய்யக்கூடாத மாபெரும் தவறு இது..! ஏன் தெரியுமா?

tamiltips

வாய் விட்டு சிரித்தால் வரும் நன்மைகள் ஆயிரம்! எப்படி?

tamiltips