Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இரட்டைக் குழந்தைகள்

·        
இரண்டு குழந்தைகள் பிறந்தால் தாய்ப்பால்
போதுமானதாக இருக்காது என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

·        
இரண்டு பேரும் ஒரே மாதிரியாக இருந்தாலும்,
இருவருடைய ஆசைகளும் குணமும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள
வேண்டும்.

·        
இருவருக்கும் ஒரே மாதிரி டி.என்.ஏ.
இருந்தாலும், இருவருடைய கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

·        
இரண்டு பிள்ளைகளையும் ஒப்பிட்டுப்
பார்த்து பேசுவதால், அவர்களுக்கு இடையே பொறாமை உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

Thirukkural

ஒரு பிள்ளை நோய்வசப்பட்டால், அந்த நோய் நிச்சயம் அடுத்த
பிள்ளைக்கும் வரும் என்று பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆணும், பெண்ணுமாக பிறந்தால்,இரண்டு
குழந்தைகளையும் சமமாக கவனித்து வளர்க்கவேண்டியது அவசியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆண்கள் ஒரு இரவில் எத்தனை முறை தாம்பத்ய உறவு கொள்ள முடியும்? உங்களுக்கு தெரியுமா?

tamiltips

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!

tamiltips

60 அடி உயர மரத்தின் உச்சியில் அலேக்காக தொங்கிய விமானம்! என்னாச்சு தெரியுமா?

tamiltips

கணினி செல்போன் என உங்கள் கண்ணை சூடேற்றிக்கொண்டே இருக்கிறீர்களா? உஷார் மக்களே!

tamiltips

இந்தியாவை மிரட்ட வரும் டாடாவின் ஹாரியர்

tamiltips

அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

tamiltips