Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உவர்ப்பு சுவை மனிதனுக்கு அவசியமா?? அதன் மகிமை தெரியுமா!!

 உமிழ்நீரைச் சுரக்கச் செய்து உணவு செரிமானத்தில் சிறந்த முறையில் பங்களிப்பு செய்கிறது. இந்த சுவை அதிகமானால்  தோல் வியாதிகள் தோன்றுகின்றன. உடல் சூட்டினை அதிகப்படுத்தி கட்டிகள், பருக்கள் தோன்றும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்பு சுவை அதிகமாய் இருக்கின்றது. 

உப்பு போட்டு சாப்பிடுவது அதுவும் அயோடின் கலந்த உப்பு சாப்பிடுவது உடம்புக்கு கட்டாயத் தேவை ஆகும். அதனால் உப்பு எடுத்துக்கொள்ள கலங்க வேண்டாம், அதிகம் மட்டும் வேண்டாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரயில் முன்பதிவு திடீர் நிறுத்தம்..! எப்போது வரை தெரியுமா?

tamiltips

வாயு தொல்லையால் அவதிப்படுவோர்க்கு சில பயனுள்ள வீட்டு வைத்தியம்!

tamiltips

கொரோனாவுக்கு செப்டம்பரில் தடுப்பூசி..! ஒரு ஊசியின் விலை ரூ.1000! அறிவித்தது இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனி!

tamiltips

குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்னு தெரியாம தாய்க்கு கவலையா ?

tamiltips

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருக்கிறதா!! அதிர்ஷ்டமான்னு பாருங்க!

tamiltips

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

tamiltips