Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து நிரம்பிவழிவதால் தினமும் செவ்வாழையுடன் அரை ஸ்பூன் தேன்அருந்தினால் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு நீங்கி, குழந்தை பிறக்க வாய்ப்பு உருவாகிறது.

செவ்வாழையில் உள்ள உள்ளபீட்டா கரோட்டீன்கண்நோய்களை குணமாக்கும்.தொடர்ந்து இதனை உட்கொண்டால் வயதானவர்களுக்கும் கண் பார்வை தெளிவடையும்.

செவ்வாழையில்உயர்தர பொட்டாசியம்இருப்பதால் சிறுநீரகத்தில்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.பல்வலி,பல்லசைவு போன்றபலவகையான பல் வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மை செவ்வாழைப் பழத்துக்கு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வார் ரூம்..! படு மாஸ் டீம்..! ஸ்கெட்ச் போட்டு கொரானாவுக்கு எதிராக களம் இறங்கிய அதிகாரிகள்! ஓட ஓட விரட்டுவது உறுதி! எப்படி தெரியுமா?

tamiltips

கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

tamiltips

அணிலுக்கு திடீர் மாரடைப்பு! முதலுதவி செய்து உயிர் கொடுத்த அடடே இளைஞர்கள்! வைரல் வீடியோ!

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips

அத்திப்பழத்தின் மிகுதியான நன்மை பெறுவதற்கு அதை எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?

tamiltips

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

tamiltips