Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து நிரம்பிவழிவதால் தினமும் செவ்வாழையுடன் அரை ஸ்பூன் தேன்அருந்தினால் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு நீங்கி, குழந்தை பிறக்க வாய்ப்பு உருவாகிறது.

செவ்வாழையில் உள்ள உள்ளபீட்டா கரோட்டீன்கண்நோய்களை குணமாக்கும்.தொடர்ந்து இதனை உட்கொண்டால் வயதானவர்களுக்கும் கண் பார்வை தெளிவடையும்.

செவ்வாழையில்உயர்தர பொட்டாசியம்இருப்பதால் சிறுநீரகத்தில்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.பல்வலி,பல்லசைவு போன்றபலவகையான பல் வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மை செவ்வாழைப் பழத்துக்கு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!

tamiltips

மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது எப்படி?

tamiltips

வடக்கில் தலைவைத்து படுத்தால் மூளை பாதிக்கப்படும் என்பது உண்மைதானா? பிரபஞ்ச ஆற்றல் தத்துவம்!

tamiltips

இந்தியாவை மிரட்ட வரும் டாடாவின் ஹாரியர்

tamiltips

பளபளப்பான மேனியழகு தரும் ஆரஞ்சு பழம் !!

tamiltips

உடல் எடையை குறைக்கணுமா? அதை ஆரோக்கியமா செய்ய அறிய டிப்ஸ் !

tamiltips