Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்! கொங்கு மண்டலம் சூப்பர் சாதனை!

பிளஸ் ஒன் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதன்படி பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.5 விழுக்காடு மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 93.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

மாணவர்களை விட மாணவிகள் 3.2 விழுக்காடு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் மாவட்ட அளவில் 98 விழுக்காடு தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. 97.9 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் 2ம் இடமும் 97.6 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை 3ம் இடமும் பிடித்துள்ளன. 

இதன் மூலம் முதல் மூன்று இடங்களையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களே பெற்றுள்ளன. இதற்கு முன்பு எந்த மண்டலமும் இப்படி ஒரு சாதனையை படைத்தது இல்லை. 

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 90.6 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 96.9 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 99.1 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, என்ற இணையதளங்களில் முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் ரிசல்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிறுநீர் பிரச்னைகளுக்கு கரும்பு சாறு அரும்மருந்தாக இருக்கிறது !!மருத்துவ செய்தி..

tamiltips

தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் பெண்களுக்கு பெரும் நன்மைகள் கிட்டும்!

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

tamiltips

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன??

tamiltips

உதடு, அண்ணப்பிளவு

tamiltips

தனியே இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?

tamiltips